குட்கா வழக்கு - சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆஜர்... வழக்கு விசாரணை செப்.23க்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைப்பு Sep 09, 2024 466 குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டடோர் சென்னை சிறப்பு நீதிமன்றத...